தமிழ்நாடு

ஸ்டெர்லைட் கலவர வழக்கு - தூத்துக்குடி மீனவருக்கு கிடைத்தது ஜாமின்

தந்தி டிவி

ஸ்டெர்லைட் கலவர வழக்கு - சிறையில் உள்ள மீனவருக்கு ஜாமின்/தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் சொத்துகளை சேதப்படுத்தி கலவரத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கு/வழக்கில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர் சுரேஷு-க்கு நிபந்தனை ஜாமின் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு/போராட்டத்தில் பங்கேற்காத நிலையில், வழக்கின் விசாரணையில் ஆஜராகவில்லை எனக்கூறி கைது செய்தனர் - மனுதாரர் சுரேஷ்/நான் எவ்வித வன்முறை செயலிலும் ஈடுபடவில்லை.வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் - மனுதாரர்/விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்