தமிழ்நாடு

ஸ்டெர்லைட் கலவர வழக்கு - தூத்துக்குடி மீனவருக்கு கிடைத்தது ஜாமின்

தந்தி டிவி

ஸ்டெர்லைட் கலவர வழக்கு - சிறையில் உள்ள மீனவருக்கு ஜாமின்/தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் சொத்துகளை சேதப்படுத்தி கலவரத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கு/வழக்கில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர் சுரேஷு-க்கு நிபந்தனை ஜாமின் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு/போராட்டத்தில் பங்கேற்காத நிலையில், வழக்கின் விசாரணையில் ஆஜராகவில்லை எனக்கூறி கைது செய்தனர் - மனுதாரர் சுரேஷ்/நான் எவ்வித வன்முறை செயலிலும் ஈடுபடவில்லை.வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் - மனுதாரர்/விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உத்தரவு

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே