தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலை சுத்திகரிப்பு விவகாரம் : நச்சு தன்மையுடைய பொருட்களை என்ன செய்தார்கள்?

ஸ்டெர்லைட் ஆலையில் நச்சு தன்மையுடைய பொருட்களை சுத்திகரித்து என்ன செய்தார்கள் என்பது குறித்து சுங்கதுறை ஆணையர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

தூத்துக்குடியை சேர்ந்த பிரின்ஸ் கார்டோசா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தொடர்ந்த பொதுநல வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையில் நச்சு தன்மையுடைய ஆர்சனிக், மெர்குரி, காட்மியம் ஆகிய பொருட்களை எந்த முறை பயன்படுத்தி சுத்திகரித்து என்ன செய்தார்கள் என்பதை தெரியப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து சுங்கதுறை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்