தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கருத்துக்களை முழுமையாக கேட்டறிவேன் - தருண் அகர்வால்

பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் - தருண் அகர்வால், ஸ்டெர்லைட் ஆய்வுக்குழு தலைவர்

தந்தி டிவி


இதனிடையே , குமரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என வலியுறுத்தி மனு அளித்தாக தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான மக்கள் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க கூடாது என கருத்து பதிவு செய்துள்ளதாக, ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தெரிவித்தார். ஆய்வை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய அவர் , ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கருத்துக்களை முழுமையாக கேட்டறிந்த பின் பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார் , சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது ஆய்வு தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள் ஆகியோரை சந்திக்க உள்ளதாக குறிப்பிட்டார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"