தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கருத்துக்களை முழுமையாக கேட்டறிவேன் - தருண் அகர்வால்

பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் - தருண் அகர்வால், ஸ்டெர்லைட் ஆய்வுக்குழு தலைவர்

தந்தி டிவி


இதனிடையே , குமரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என வலியுறுத்தி மனு அளித்தாக தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான மக்கள் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க கூடாது என கருத்து பதிவு செய்துள்ளதாக, ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தெரிவித்தார். ஆய்வை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய அவர் , ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கருத்துக்களை முழுமையாக கேட்டறிந்த பின் பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார் , சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது ஆய்வு தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள் ஆகியோரை சந்திக்க உள்ளதாக குறிப்பிட்டார்.

மத்திய பட்ஜெட் நொடிக்கு நொடி அப்டேட்ஸ்

🔴LIVE : Union Budget 2026 | மத்திய பட்ஜெட் - நிர்மலா சீதாராமன் வருகை

Union Budget 2026 | பல சர்ப்ரைஸோடு தாக்கல் செய்யப்படும் 2026 பட்ஜெட்?

2026 Union Budget | நாடே உற்றுநோக்கும் பட்ஜெட் 2026 - கொண்டாடப்பட்ட `வெற்றி பாரம்பரியம்’

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி