தமிழ்நாடு

தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் எதிரொலி : தெலங்கானா, ஆந்திராவில் ஆலை துவங்குவது குறித்து ஆலோசனை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் எதிரொலியாக தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டு இருந்த பிசிபிஎல் நிறுவனம், அதில் இருந்து பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தந்தி டிவி
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் எதிரொலியாக தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டு இருந்த PCBL எனப்படும் பிலிப்ஸ் கார்பன் பிளாக் நிறுவனம், அதில் இருந்து பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. PCBL நிறுவனம், தமிழகத்தில் 600 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை ஆரம்பிக்க நிலம் வாங்கி இருந்தது. இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் கோயங்கா, தமிழகத்தில் தொழிற்சாலையை தொடங்குவது குறித்து மீண்டும் ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். தெலங்கானா அல்லது ஆந்திராவில் தொழில் தொடங்கலாமா என்றும் யோசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்