தமிழ்நாடு

"ஸ்டெர்லைட் வழக்கு - டிச. முதல் வாரத்தில் விசாரணையா?"

ஸ்டெர்லைட் தொடர்பான வழக்குகளை டிசம்பர் முதல் வாரத்தில் விசாரிப்பது குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஸ்டெர்லைட் தொடர்பான வழக்குகளை டிசம்பர் முதல் வாரத்தில் விசாரிப்பது குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சிவஞானம் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிக்கக் கோரி ஸ்டெர்லைட் தரப்பில் முறையிடப்பட்ட போது நீதிபதி சிவஞானம் இவ்வாறு கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை