தமிழ்நாடு

" டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது " - அமைச்சர் விஜயபாஸ்கர்

டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி, ஆரோக்கிய பாரத பயணம் என்ற பெயரில் கடந்த 16-ம் தேதி கேரளாவில் துவங்கிய சைக்கிள் பயணம் சென்னையை வந்தடைந்தது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருங்காலங்களில் பாதுகாப்பான உணவே மிகப்பெரிய மருந்து என தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை