தமிழ்நாடு

" டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது " - அமைச்சர் விஜயபாஸ்கர்

டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி, ஆரோக்கிய பாரத பயணம் என்ற பெயரில் கடந்த 16-ம் தேதி கேரளாவில் துவங்கிய சைக்கிள் பயணம் சென்னையை வந்தடைந்தது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருங்காலங்களில் பாதுகாப்பான உணவே மிகப்பெரிய மருந்து என தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்