தமிழ்நாடு

சிலை கடத்தல் வழக்கு : பொன்.மாணிக்கவேல் பிரமாண பத்திரம் தாக்கல்

சிலை கடத்தல் வழக்கில் முக்கிய நபர்கள் இருப்பதால், உச்சநீதிமன்றம் அனுமதித்தால், அவற்றின் விவரங்களை சீலிட்ட உறையில் அளிப்பதாக பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு தொடர்பாக, பொன்.மாணிக்கவேல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், முக்கிய அரசியல்வாதிகள் உள்ளிட்டோர், சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும், தனக்கும், தனது குழுவுக்கும் முட்டுக்கட்டை விதித்ததாக தெரிவித்துள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தனது சேவை தேவைப்படுகிறது என உச்சநீதிமன்றம் கருதி உத்தரவிட்டால், அதை ஏற்று எவ்வித பாரபட்சமும் இன்றி கடமையை தொடர்ந்து மேற்கொள்ள தயார் என்றும் அந்த பத்திரத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை