தமிழ்நாடு

ஐம்பொன் சிலைகள் திருட்டு வழக்கு : குற்றவாளிகளை விசாரிக்க சிலைகடத்தல் தடுப்பு போலீசுக்கு அனுமதி

திருச்சி மலைக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஐம்பொன் சிலைகள் திருடிய வழக்கில் 10 ஆண்டுகளுக்கு மேல் தலைமறைவாக இருந்த தமிழரசன் மற்றும் முத்துக்குமார் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தந்தி டிவி

திருச்சி மலைக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஐம்பொன் சிலைகள் திருடிய வழக்கில் 10 ஆண்டுகளுக்கு மேல் தலைமறைவாக இருந்த தமிழரசன் மற்றும் முத்துக்குமார் கைது செய்யப்பட்டிருந்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரும், கும்பகோணத்தில் உள்ள சிலைகடத்தல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை ஜனவரி இரண்டு வரை சிலைகடத்தல் தடுப்பு போலீசார் தங்கள் பாதுகாப்பில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்