தமிழ்நாடு

மாநில அளவிலான கூடைபந்து போட்டி : சென்னை சுங்கத் துறை அணி முதல் பரிசு

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டியில் சென்னை சுங்கத் துறை அணி முதல் பரிசை தட்டி சென்றது.

தந்தி டிவி
திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டியில் சென்னை சுங்கத் துறை அணி முதல் பரிசை தட்டி சென்றது. 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த இப்போட்டியில், 3 வெற்றிகள் பெற்ற சென்னை சுங்கத் துறை அணி புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. இதேபோல் பெண்கள் பிரிவில் சென்னை அரைஸ் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பையும் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்