தமிழ்நாடு

மாநில அளவிலான கூடைபந்து போட்டி : சென்னை சுங்கத் துறை அணி முதல் பரிசு

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டியில் சென்னை சுங்கத் துறை அணி முதல் பரிசை தட்டி சென்றது.

தந்தி டிவி
திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டியில் சென்னை சுங்கத் துறை அணி முதல் பரிசை தட்டி சென்றது. 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த இப்போட்டியில், 3 வெற்றிகள் பெற்ற சென்னை சுங்கத் துறை அணி புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. இதேபோல் பெண்கள் பிரிவில் சென்னை அரைஸ் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பையும் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ