தமிழ்நாடு

மாநில அளவிலான சீனியர் ஆண்கள் குத்துச்சண்டை போட்டி - 250க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்பு

தஞ்சாவூரில் மாநில அளவிலான சீனியர் ஆண்கள் குத்துச்சண்டை போட்டி தொடங்கியது. 250க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்றனர்

தந்தி டிவி

தஞ்சாவூரில் மாநில அளவிலான சீனியர் ஆண்கள் குத்துச்சண்டை போட்டி தொடங்கியது. தஞ்சாவூர் மாவட்ட குத்துச்சண்டை அசோசியேசன் மற்றும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தஞ்சாவூரில் உள்ள அன்னை சத்யா விளையாட்டு மைதானம் உள்விளையாட்டு அரங்கில் இந்த போட்டி தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்