தந்தையின் ஒப்புதலின்றி சிறுவனுக்கு கிட்னி மாற்று சிகிச்சை தர உத்தரவு
திருவள்ளூரை சேர்ந்த 13 வயது சிறுவனுக்கு, கைவிட்டுச் சென்ற அவரது தந்தையின் ஒப்புதலின்றி, கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யுமாறு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.