தமிழ்நாடு

சுபஸ்ரீ மரணத்தில் "குற்றவாளியை கைது செய்யாதது ஏன்?" - மு.க. ஸ்டாலின் கேள்வி

சென்னை இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் இத்தனை நாளாகியும், குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

தந்தி டிவி

சென்னை இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் இத்தனை நாளாகியும், குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக தமது டுவிட்டர் வலைப்பதிவில், குற்றவாளியை கைது செய்யாமல் காப்பாற்றி வருவது சட்ட விரோதம் என

பதிவிட்டுள்ளார். காவல் நிலைய பாதரூமில் பலரும் வழுக்கு விழுந்து மாவுக்கட்டு போடும் நிலையில், ஆளுங்கட்சி பிரமுகர் மீது தூசு கூடப்படாமல் காப்பாற்றுவது யாருக்காக? என்று மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்