தமிழ்நாடு

சுபஸ்ரீ மரணத்தில் "குற்றவாளியை கைது செய்யாதது ஏன்?" - மு.க. ஸ்டாலின் கேள்வி

சென்னை இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் இத்தனை நாளாகியும், குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

தந்தி டிவி

சென்னை இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் இத்தனை நாளாகியும், குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக தமது டுவிட்டர் வலைப்பதிவில், குற்றவாளியை கைது செய்யாமல் காப்பாற்றி வருவது சட்ட விரோதம் என

பதிவிட்டுள்ளார். காவல் நிலைய பாதரூமில் பலரும் வழுக்கு விழுந்து மாவுக்கட்டு போடும் நிலையில், ஆளுங்கட்சி பிரமுகர் மீது தூசு கூடப்படாமல் காப்பாற்றுவது யாருக்காக? என்று மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்