தமிழ்நாடு

"மறுமதிப்பீட்டில் ஊழல் நடந்திருப்பது வேதனை அளிக்கிறது" - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு மறுமதிப்பீட்டில் ஊழல் நடந்திருப்பது வேதனை அளிப்பதாக, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

தந்தி டிவி
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு மறுமதிப்பீட்டில் ஊழல் நடந்திருப்பது வேதனை அளிப்பதாக, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிப்பெண் மோசடி தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா உள்ளிட்ட 3 பேரை தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பது ஊழல் நோயை அடையாளம் காட்டியிருப்பதாக, தெரிவித்து உள்ளார். மறுமதிப்பீட்டு முறையில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய "துணை வேந்தர்கள் அடங்கிய குழு"வை அமைக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்