தமிழ்நாடு

"மறுமதிப்பீட்டில் ஊழல் நடந்திருப்பது வேதனை அளிக்கிறது" - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு மறுமதிப்பீட்டில் ஊழல் நடந்திருப்பது வேதனை அளிப்பதாக, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

தந்தி டிவி
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு மறுமதிப்பீட்டில் ஊழல் நடந்திருப்பது வேதனை அளிப்பதாக, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிப்பெண் மோசடி தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா உள்ளிட்ட 3 பேரை தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பது ஊழல் நோயை அடையாளம் காட்டியிருப்பதாக, தெரிவித்து உள்ளார். மறுமதிப்பீட்டு முறையில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய "துணை வேந்தர்கள் அடங்கிய குழு"வை அமைக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்