தமிழ்நாடு

ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு - செப்.27ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கின் விசாரணை,வரும் 27 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தந்தி டிவி
சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஒரு இட பிரச்சினை தொடர்பாக, கடந்த 2011ம் ஆண்டில், ஸ்டாலின் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து பேட்டியளித்த ஸ்டாலின், மறைந்த முதல்வர் ​ஜெயலலிதா பற்றி சில கருத்துகளை கூறினார். இதையடுத்து, ஸ்டாலின் மீது 2012ம் ஆண்டு ஜனவரியில், தமிழக அரசு சார்பாக, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 27ம் தேதிக்கு நீதிபதி சாந்தி ஒத்திவைத்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்