தமிழ்நாடு

ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு - செப்.27ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கின் விசாரணை,வரும் 27 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தந்தி டிவி
சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஒரு இட பிரச்சினை தொடர்பாக, கடந்த 2011ம் ஆண்டில், ஸ்டாலின் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து பேட்டியளித்த ஸ்டாலின், மறைந்த முதல்வர் ​ஜெயலலிதா பற்றி சில கருத்துகளை கூறினார். இதையடுத்து, ஸ்டாலின் மீது 2012ம் ஆண்டு ஜனவரியில், தமிழக அரசு சார்பாக, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 27ம் தேதிக்கு நீதிபதி சாந்தி ஒத்திவைத்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை