தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு நிதியுதவி வேண்டும் - அனைத்து பணியாளர் சங்கம் கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என அனைத்து பணியாளர் சங்கம் கோரிக்கை.

தந்தி டிவி
நலிவுற்று வரும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு, அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கடலூரில் புதியதாக கட்டப்பட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் கட்டிடத்தை அதன் மாநில செயலாளர் முத்துப்பாண்டியன் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நலிவுற்ற கடன் சங்கங்களுக்கு, அரசு நிதி உதவி வழங்கி காப்பாற்ற வேண்டும் என்றும், கூட்டுறவு பணியாளர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்றும், கேட்டுக் கொண்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை