தமிழ்நாடு

கொரோனா பீதி - மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவுக்கு தடை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா வரும் 23 ஆம் தேதி நடைபெற இருந்ததை மாவட்ட ஆட்சியர் கண்ணன் தடை செய்து உத்தரவிட்டார்.

தந்தி டிவி
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா வரும் 23 ஆம் தேதி நடைபெற இருந்ததை மாவட்ட ஆட்சியர் கண்ணன் தடை செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து நேற்று இரவு கோவில் வளாகத்தில் பொதுமக்களை திரட்டி இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாவட்ட தலைவர் யுவராஜ் உள்பட இந்து முன்னணியை சேர்ந்த 8 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்