தமிழ்நாடு

கொரோனா பீதி - மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவுக்கு தடை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா வரும் 23 ஆம் தேதி நடைபெற இருந்ததை மாவட்ட ஆட்சியர் கண்ணன் தடை செய்து உத்தரவிட்டார்.

தந்தி டிவி
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா வரும் 23 ஆம் தேதி நடைபெற இருந்ததை மாவட்ட ஆட்சியர் கண்ணன் தடை செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து நேற்று இரவு கோவில் வளாகத்தில் பொதுமக்களை திரட்டி இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாவட்ட தலைவர் யுவராஜ் உள்பட இந்து முன்னணியை சேர்ந்த 8 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?