தமிழ்நாடு

கொரோனா பீதி - மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவுக்கு தடை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா வரும் 23 ஆம் தேதி நடைபெற இருந்ததை மாவட்ட ஆட்சியர் கண்ணன் தடை செய்து உத்தரவிட்டார்.

தந்தி டிவி
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா வரும் 23 ஆம் தேதி நடைபெற இருந்ததை மாவட்ட ஆட்சியர் கண்ணன் தடை செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து நேற்று இரவு கோவில் வளாகத்தில் பொதுமக்களை திரட்டி இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாவட்ட தலைவர் யுவராஜ் உள்பட இந்து முன்னணியை சேர்ந்த 8 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ