தமிழ்நாடு

தோப்பில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பல் : 7 பேர் கைது - போலீசார் அதிரடி

தோப்பில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பல் : 7 பேர் கைது - போலீசார் அதிரடி

தந்தி டிவி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திக்கோவில் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கூமாப்பட்டி போலீசார், அத்திக்கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தனியார் தோப்பு ஒன்றில் கள்ளச்சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த மாரிமுத்து, பாண்டி, ஆறுமுகம் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ