தமிழ்நாடு

சூறைக் காற்றுடன் கனமழை : மின்சாரம் தாக்கி டாஸ்மாக் ஊழியர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரத்தில் மம்சாபுரம், வன்னியம்பட்டி, மல்லி கிருஷ்ணன்கோவில், நூர்சாகிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரத்தில் மம்சாபுரம், வன்னியம்பட்டி, மல்லி கிருஷ்ணன்கோவில், நூர்சாகிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது நூர்சாகிபுரத்தில், டாஸ்மாக் ஊழியர் செல்லக்கனி, தனது வீட்டின் மாடியில் சாய்ந்த வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும்போது மின்சாரம் தாக்கியது. அதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்