தமிழ்நாடு

சூறைக் காற்றுடன் கனமழை : மின்சாரம் தாக்கி டாஸ்மாக் ஊழியர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரத்தில் மம்சாபுரம், வன்னியம்பட்டி, மல்லி கிருஷ்ணன்கோவில், நூர்சாகிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரத்தில் மம்சாபுரம், வன்னியம்பட்டி, மல்லி கிருஷ்ணன்கோவில், நூர்சாகிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது நூர்சாகிபுரத்தில், டாஸ்மாக் ஊழியர் செல்லக்கனி, தனது வீட்டின் மாடியில் சாய்ந்த வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும்போது மின்சாரம் தாக்கியது. அதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு