தமிழ்நாடு

சூறைக் காற்றுடன் கனமழை : மின்சாரம் தாக்கி டாஸ்மாக் ஊழியர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரத்தில் மம்சாபுரம், வன்னியம்பட்டி, மல்லி கிருஷ்ணன்கோவில், நூர்சாகிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரத்தில் மம்சாபுரம், வன்னியம்பட்டி, மல்லி கிருஷ்ணன்கோவில், நூர்சாகிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது நூர்சாகிபுரத்தில், டாஸ்மாக் ஊழியர் செல்லக்கனி, தனது வீட்டின் மாடியில் சாய்ந்த வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும்போது மின்சாரம் தாக்கியது. அதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை