தமிழ்நாடு

கண்மாயில் பதுக்கிவைக்கப்பட்ட 12 நாட்டு வெடிகுண்டுகள் - மர்மநபர்களுக்கு போலீசார் வலை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தந்தி டிவி
வன்னியம்பட்டி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் நடந்த கொள்ளை தொடர்பாக, போலீசார் தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், வன்னியம்பட்டி காவல்நிலையம் பின்புறம் உள்ள வேலங்குளம் கண்மாய் பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கண்மாயில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்