தமிழ்நாடு

கண்மாயில் பதுக்கிவைக்கப்பட்ட 12 நாட்டு வெடிகுண்டுகள் - மர்மநபர்களுக்கு போலீசார் வலை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தந்தி டிவி
வன்னியம்பட்டி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் நடந்த கொள்ளை தொடர்பாக, போலீசார் தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், வன்னியம்பட்டி காவல்நிலையம் பின்புறம் உள்ள வேலங்குளம் கண்மாய் பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கண்மாயில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..