தமிழ்நாடு

கண்மாயில் பதுக்கிவைக்கப்பட்ட 12 நாட்டு வெடிகுண்டுகள் - மர்மநபர்களுக்கு போலீசார் வலை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தந்தி டிவி
வன்னியம்பட்டி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் நடந்த கொள்ளை தொடர்பாக, போலீசார் தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், வன்னியம்பட்டி காவல்நிலையம் பின்புறம் உள்ள வேலங்குளம் கண்மாய் பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கண்மாயில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்