தமிழ்நாடு

மாதா சிலையின் கையில் வடிந்த ரத்தம்? - ஆச்சரியத்துடன் மக்கள் வழிபாடு

தந்தி டிவி

ஸ்ரீவில்லிபுத்தூர் கிறிஸ்தவ ஆலயத்தில் உள்ள மேரி மாதா சிலையின் கையில் இருந்து ரத்தம் வழிந்ததாக தகவல் பரவியதால் ஏராளமான கிறிஸ்தவர்கள் அங்கு கூடினர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள திரு இருதய ஆலயத்துக்கு கனடா நாட்டில் இருந்து 2 அடி உயரமுள்ள இருதயத்தை கையில் தாங்கியபடி இருக்கும் மாத சிலை கொண்டு வரப்பட்டது. கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டுள்ள அந்த சிலையை இன்று ஒரு பெண் வணங்கி கொண்டிருந்தபோது, சிலையின் கையில் இருந்து ரத்தம் வழிவது போல தெரிந்துள்ளது. இந்த தகவல் பரவியதால் ஏராளமான கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் வந்து சிலையை ஆச்சரியமுடன் பார்த்து சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை