தமிழ்நாடு

ஏடிஎம் எண்ணை வாங்கி கொண்டு பணமோசடி

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனியார் நிறுவனத்தில் 5 வருடமாக பணம் செலுத்தி உள்ளார் .

தந்தி டிவி

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனியார் நிறுவனத்தில் 5 வருடமாக பணம் செலுத்தி உள்ளார் . அந்த நிறுவனம் பணத்தை திருப்பி கொடுக்காத நிலையில் அந்த நிறுவனத்திலிருந்து பேசுவதாக, மாரிமுத்துவிடம் பேசிய மர்ம நபர், பணத்தை அனுப்புவதாக கூறி, ஏடிஎம் எண்ணை கேட்டு பெற்றுள்ளார். சிறிது நேரத்திலேயே, வங்கி கணக்கில் இருந்த 4 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து, மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ