தமிழ்நாடு

ஏடிஎம் எண்ணை வாங்கி கொண்டு பணமோசடி

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனியார் நிறுவனத்தில் 5 வருடமாக பணம் செலுத்தி உள்ளார் .

தந்தி டிவி

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனியார் நிறுவனத்தில் 5 வருடமாக பணம் செலுத்தி உள்ளார் . அந்த நிறுவனம் பணத்தை திருப்பி கொடுக்காத நிலையில் அந்த நிறுவனத்திலிருந்து பேசுவதாக, மாரிமுத்துவிடம் பேசிய மர்ம நபர், பணத்தை அனுப்புவதாக கூறி, ஏடிஎம் எண்ணை கேட்டு பெற்றுள்ளார். சிறிது நேரத்திலேயே, வங்கி கணக்கில் இருந்த 4 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து, மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்