தமிழ்நாடு

ஏடிஎம் எண்ணை வாங்கி கொண்டு பணமோசடி

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனியார் நிறுவனத்தில் 5 வருடமாக பணம் செலுத்தி உள்ளார் .

தந்தி டிவி

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனியார் நிறுவனத்தில் 5 வருடமாக பணம் செலுத்தி உள்ளார் . அந்த நிறுவனம் பணத்தை திருப்பி கொடுக்காத நிலையில் அந்த நிறுவனத்திலிருந்து பேசுவதாக, மாரிமுத்துவிடம் பேசிய மர்ம நபர், பணத்தை அனுப்புவதாக கூறி, ஏடிஎம் எண்ணை கேட்டு பெற்றுள்ளார். சிறிது நேரத்திலேயே, வங்கி கணக்கில் இருந்த 4 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து, மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்