தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி - இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி நேற்று வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி நேற்று வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி ஆண்டாள், ரெங்கமன்னார் பெரியாழ்வார் மற்றும் பெரியபெருமாள் நவனீத கிருஷ்ணன் சுவாமிகள் ஆகியோர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளினர். பின்னர் சப்பரமானது 4 ரதவீதிகள் வழியாக கோயிலை சென்றடைந்தது. அப்போது இளைஞர்கள் உறியடித்து அசத்தியதுடன், கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த வழுக்கு மரத்தில் ஏறி சாகசம் புரிந்தனர். இந்நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு