தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி - இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி நேற்று வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி நேற்று வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி ஆண்டாள், ரெங்கமன்னார் பெரியாழ்வார் மற்றும் பெரியபெருமாள் நவனீத கிருஷ்ணன் சுவாமிகள் ஆகியோர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளினர். பின்னர் சப்பரமானது 4 ரதவீதிகள் வழியாக கோயிலை சென்றடைந்தது. அப்போது இளைஞர்கள் உறியடித்து அசத்தியதுடன், கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த வழுக்கு மரத்தில் ஏறி சாகசம் புரிந்தனர். இந்நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ