தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் விமரிசையாக தொடங்கியது.

தந்தி டிவி

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் விமரிசையாக தொடங்கியது. உற்சவத்தின் முதல் நிகழ்வாக பச்சை பரத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், வரும் ஜனவரி 6 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று காலை 6.30 மணிக்கு பரமபத வாசல் திறப்பும், அதை தொடர்ந்து ஜனவரி 8 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை எண்ணெய் காப்பு உற்சவமுமம் நடைபெற உள்ளது.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’