தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் விமரிசையாக தொடங்கியது.

தந்தி டிவி

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் விமரிசையாக தொடங்கியது. உற்சவத்தின் முதல் நிகழ்வாக பச்சை பரத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், வரும் ஜனவரி 6 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று காலை 6.30 மணிக்கு பரமபத வாசல் திறப்பும், அதை தொடர்ந்து ஜனவரி 8 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை எண்ணெய் காப்பு உற்சவமுமம் நடைபெற உள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ