தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாத பிறப்பு சிறப்பு பூஜை - ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதப்பிறப்பு சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதப்பிறப்பு சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கார்த்திகை மாதம் முடிந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு பின்பே மார்கழி மாத பூஜைகள் ஆரம்பிப்பது வழக்கம் ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் சூரிய பகவான் எந்த நேரத்தில் தனுர் ராசிக்கு பிரவேசிக்கிறாரோ அந்த நேரத்திலேயே மார்கழி மாதப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் நேற்று இரவு எட்டு முப்பது மணிக்கு மார்கழி மாதப்பிறப்பு கொண்டாடப்பட்டது. தொடர்ந்து ஆண்டாளுக்கு தங்கத்தினால் திருப்பாவை நெய்யப்பட்ட புடவை அணிவிக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருப்பாவை பாடப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ