தமிழ்நாடு

சொர்க்க வாசலுக்குள் நுழைந்தார் கள்ளபிரான் : கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில், சயன கோலத்தில் கள்ளபிரான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தந்தி டிவி

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில், சயன கோலத்தில் கள்ளபிரான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவு, 7.45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. மேளதாள வாத்தியங்களுடன், தங்க தோளுக்கினியான் வாகனத்தில், கள்ளபிரான் பரமபத வாசல் என்றழைக்கப்படும், சொர்க்க வாசலுக்குள் நுழைந்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், கோவிந்தா கோபாலா என்ற கோஷத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ