தமிழ்நாடு

சொர்க்க வாசலுக்குள் நுழைந்தார் கள்ளபிரான் : கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில், சயன கோலத்தில் கள்ளபிரான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தந்தி டிவி

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில், சயன கோலத்தில் கள்ளபிரான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவு, 7.45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. மேளதாள வாத்தியங்களுடன், தங்க தோளுக்கினியான் வாகனத்தில், கள்ளபிரான் பரமபத வாசல் என்றழைக்கப்படும், சொர்க்க வாசலுக்குள் நுழைந்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், கோவிந்தா கோபாலா என்ற கோஷத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்