தமிழ்நாடு

சொர்க்க வாசலுக்குள் நுழைந்தார் கள்ளபிரான் : கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில், சயன கோலத்தில் கள்ளபிரான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தந்தி டிவி

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில், சயன கோலத்தில் கள்ளபிரான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவு, 7.45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. மேளதாள வாத்தியங்களுடன், தங்க தோளுக்கினியான் வாகனத்தில், கள்ளபிரான் பரமபத வாசல் என்றழைக்கப்படும், சொர்க்க வாசலுக்குள் நுழைந்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், கோவிந்தா கோபாலா என்ற கோஷத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்