தமிழ்நாடு

ஸ்ரீவைகுண்டம் : குருசு கோவில் திருவிழா கொடியேற்றம்

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

தந்தி டிவி
ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் குருசு கோவில் என்று அழைக்கப்படும் புனித சந்தியாகப்பர் கோவில் திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. இன்று பக்தர்கள் சூழ்ந்திருக்க திருவிழா கொடியேற்ற விழா நடைபெற்றது. மாலை, புனித சந்தியாகப்பரின் சொரூபம் குருசு கோவிலில் இருந்து கிருஸ்துவ கீதங்கள், இசை வாத்தியங்கள், வாண வேடிக்க்களுடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதை தொடர்ந்து, கொடியேற்றம் நடைபெற்றபோது, பக்தர்கள் சமாதான புறாவை பறக்க விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்