தமிழ்நாடு

அரிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர் கைது

தந்தி டிவி

ஸ்ரீவைகுண்டம், பத்மநாபமங்கலத்தைச் சேர்ந்த அருண்குமார் என்ற வாலிபர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அரிவாளை பயன்படுத்தி சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைக்கும் விதமான ரீல்ஸ்களை வெளியிட்டு வந்துள்ளார். இதனை அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். விசாரணை நடத்திய போலீசார் அருண்குமாரை கைது செய்தனர்.

Kaveri River | Rain | கொட்டும் மழை.. காவிரியில் கரைபுரளும் நீர்.. தமிழகத்துக்கு இன்பச் செய்தி

Attari-Wagah Border | அட்டாரி-வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு - ராணுவ வீரர்கள் மிடுக்கு நடை

Attari-Wagah Border | ஒரு பக்கம் "இந்தியா வாழ்க" - மறுபக்கம் "பாக். மக்கள்.." - அதிரும் எல்லை

Attari-Wagah Border | அதிரும் அட்டாரி - வாகா எல்லை.. எல்லை சாமிகளின் சாகச நிகழ்ச்சி

CM Vijay | Thalapathy Vijay Road | 'தளபதி விஜய்' சாலை - CM விஜய்க்கு நன்றி சொன்ன மக்கள்