தமிழ்நாடு

Srirangam | கைசிக ஏகாதசி ஸ்ரீரங்கம் கோவிலில் யானை மீது வந்த பட்டு வஸ்திரம்

தந்தி டிவி

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமிக்கு கைசிக ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து வழக்கப்படும் பட்டு வஸ்திர மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

நம்பெருமாள், திருப்பதி திருமலையில் எழுந்தருளியதை நினைவு கூறும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் வஸ்திரங்கள் கோவில் யானைகள் மீது ஊர்வலமாக மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டது. 

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு