தமிழ்நாடு

கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய குடும்பத்தினர் : தந்தை, 2 மகன்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய தந்தை, மகன்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி
ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய தந்தை, மகன்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். நெமிலி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர், தமது வீட்டு கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக, 2 மகன்களுடன் உள்ளே இறங்கினார். பாதுகாப்பாற்ற முறையில் தொட்டிக்குள் இறங்கிய அவர்கள், விஷவாயு தாக்கியதில் உள்ளேயே மயங்கினர். அவர்களை காப்பாற்றுவதற்காக வடமாநில இளைஞர் சுரதாபாய், லட்சுமிகாந்தன், பரமசிவம் ஆகியோர் தொட்டிக்குள் இறங்கினர். ஆனால், விஷ வாயு தாக்கியதில் 6 பேரும் உள்ளேயே உயிரிழந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை