தமிழ்நாடு

கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய குடும்பத்தினர் : தந்தை, 2 மகன்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய தந்தை, மகன்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி
ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய தந்தை, மகன்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். நெமிலி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர், தமது வீட்டு கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக, 2 மகன்களுடன் உள்ளே இறங்கினார். பாதுகாப்பாற்ற முறையில் தொட்டிக்குள் இறங்கிய அவர்கள், விஷவாயு தாக்கியதில் உள்ளேயே மயங்கினர். அவர்களை காப்பாற்றுவதற்காக வடமாநில இளைஞர் சுரதாபாய், லட்சுமிகாந்தன், பரமசிவம் ஆகியோர் தொட்டிக்குள் இறங்கினர். ஆனால், விஷ வாயு தாக்கியதில் 6 பேரும் உள்ளேயே உயிரிழந்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி