தமிழ்நாடு

தமிழக பெண்ணை கரம்பிடித்த இலங்கை தமிழருக்கு வந்த சிக்கல்

தந்தி டிவி

தமிழகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த இலங்கை இளைஞருக்கு முறைப்படி திருமணம் நடைபெற்றதா என்பது குறித்து விசாரித்து விசா நீட்டிப்பு வழங்குமாறு வெளியுறவுத் துறைக்கு மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த சரவணபவன் என்பவர், தமிழகம் வந்தபோது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிவசக்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு விசா நீடிப்பு வழங்கப்படாததால், மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்கு முறையாக திருமணம் நடைபெற்றதா என்பது குறித்து வெளியுறவுத்துறை அதிகாரிகள் விசாரித்து விசா நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Bihar | Nitish Kumar | முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதீஷ்குமார்.. தேசிய அரசியலில் பரபரப்பு

TVK Vijay | Coimbatore | டோல்கேட்டில் சூழ்ந்த தொண்டர்கள் - கையில் தவெக கொடியுடன் மாஸாக விஜய்

🔴LIVE : TVK Vijay | திருப்பூரில் விஜய் என்ட்ரி ஆனதும் தலைகீழான காட்சி

Coimbatore | TVK Vijay | Road show | ஸ்தம்பித்த கோவையில் டெடி பியருடன் கூலாக விஜய் ரோடு ஷோ

Annmalai Speech``கடைசி எச்சரிகைன்னு சொல்லியிருக்காரு’’ - CM ஸ்டாலினுக்கு தன் ஸ்டைலில் அண்ணாமலை பதில்