தமிழ்நாடு

எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 2 பேர் விடுவிப்பு

எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் பொன்னழகு, சுகுமார் ஆகிய 2 பேர் விடுவிக்கப்பட்டனர்.

தந்தி டிவி
எல்லை தாண்டியதாக கூறி, இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் பொன்னழகு, சுகுமார் ஆகிய 2 பேர் விடுவிக்கப்பட்டனர். வழக்கை விசாரித்த ஊர்க்காவல்துறை நீதிமன்றம், தமிழக மீனவர்களுடன் சிறைபிடிக்கப்பட்ட இலங்கை அகதிகள் கணேசன், ஜான்சன் இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சொந்த ஊரில் தங்க வைக்க உத்தரவிட்டது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்