தமிழ்நாடு

எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 2 பேர் விடுவிப்பு

எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் பொன்னழகு, சுகுமார் ஆகிய 2 பேர் விடுவிக்கப்பட்டனர்.

தந்தி டிவி
எல்லை தாண்டியதாக கூறி, இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் பொன்னழகு, சுகுமார் ஆகிய 2 பேர் விடுவிக்கப்பட்டனர். வழக்கை விசாரித்த ஊர்க்காவல்துறை நீதிமன்றம், தமிழக மீனவர்களுடன் சிறைபிடிக்கப்பட்ட இலங்கை அகதிகள் கணேசன், ஜான்சன் இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சொந்த ஊரில் தங்க வைக்க உத்தரவிட்டது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி