தமிழ்நாடு

எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 2 பேர் விடுவிப்பு

எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் பொன்னழகு, சுகுமார் ஆகிய 2 பேர் விடுவிக்கப்பட்டனர்.

தந்தி டிவி
எல்லை தாண்டியதாக கூறி, இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் பொன்னழகு, சுகுமார் ஆகிய 2 பேர் விடுவிக்கப்பட்டனர். வழக்கை விசாரித்த ஊர்க்காவல்துறை நீதிமன்றம், தமிழக மீனவர்களுடன் சிறைபிடிக்கப்பட்ட இலங்கை அகதிகள் கணேசன், ஜான்சன் இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சொந்த ஊரில் தங்க வைக்க உத்தரவிட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்