தமிழ்நாடு

கஜா புயல் நிவாரண உதவியில் வாழும் கலை அமைப்பு - 5,375 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியதாக தகவல்

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை அமைப்பு கஜா புயல் பாதித்த மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.

தந்தி டிவி
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை அமைப்பு கஜா புயல் பாதித்த மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. புயல் பாதித்த மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகைப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 60 கிராமங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரத்து 375 குடும்பங்களுக்கு 20 டன் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கபட்டுள்ளது. மேலும் 2 ஆயிரத்து தொள்ளாரயித்து 75 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கபட உள்ளதாக வாழும் கலை அமைப்பு தெரிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை