தமிழ்நாடு

கஜா புயல் நிவாரண உதவியில் வாழும் கலை அமைப்பு - 5,375 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியதாக தகவல்

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை அமைப்பு கஜா புயல் பாதித்த மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.

தந்தி டிவி
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை அமைப்பு கஜா புயல் பாதித்த மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. புயல் பாதித்த மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகைப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 60 கிராமங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரத்து 375 குடும்பங்களுக்கு 20 டன் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கபட்டுள்ளது. மேலும் 2 ஆயிரத்து தொள்ளாரயித்து 75 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கபட உள்ளதாக வாழும் கலை அமைப்பு தெரிவித்துள்ளது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்