தமிழ்நாடு

கஜா புயல் நிவாரண உதவியில் வாழும் கலை அமைப்பு - 5,375 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியதாக தகவல்

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை அமைப்பு கஜா புயல் பாதித்த மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.

தந்தி டிவி
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை அமைப்பு கஜா புயல் பாதித்த மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. புயல் பாதித்த மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகைப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 60 கிராமங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரத்து 375 குடும்பங்களுக்கு 20 டன் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கபட்டுள்ளது. மேலும் 2 ஆயிரத்து தொள்ளாரயித்து 75 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கபட உள்ளதாக வாழும் கலை அமைப்பு தெரிவித்துள்ளது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு