தமிழ்நாடு

வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு மையம் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

கும்பகோணத்தை அடுத்த பாபநாசத்தில் இளைஞர் திறன் மேம்பாட்டு மையத்தை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

* இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேலையை நோக்கி காத்திருக்கும் இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவரவர் திறமைக்கேற்ப வேலை பெறவும், சுயதொழில் தொடங்கவும் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு