தமிழ்நாடு

இலங்கையை சேர்ந்த 113 பேர் தனி விமானத்தில் அனுப்பி வைப்பு

தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்த இலங்கையை சேர்ந்த 113 பேர், தனி விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தந்தி டிவி
தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்த இலங்கையை சேர்ந்த 113 பேர், தனி விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். கோவை விமான நிலையத்தில் இருந்து அவர்களை அழைத்து செல்ல ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்த 113 பேர் பேருந்து மூலம் கோவை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில், இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு