தமிழ்நாடு

இலங்கையை சேர்ந்த 113 பேர் தனி விமானத்தில் அனுப்பி வைப்பு

தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்த இலங்கையை சேர்ந்த 113 பேர், தனி விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தந்தி டிவி
தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்த இலங்கையை சேர்ந்த 113 பேர், தனி விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். கோவை விமான நிலையத்தில் இருந்து அவர்களை அழைத்து செல்ல ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்த 113 பேர் பேருந்து மூலம் கோவை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில், இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்