தமிழ்நாடு

உயிரைப் பறிக்கும் வாகனங்களின் வேகம்: கழிவுநீர் வாய்க்காலில் குதித்து உயிர்தப்பிய அதிசயம்

கோவை அருகே வேகமாக மோத வந்த கனரக வாகனத்தில் இருந்து நூலிழையில் தப்பிய மெய்சிலிர்க்கும் காட்சி வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

கோவை அருகே வேகமாக மோத வந்த கனரக வாகனத்தில் இருந்து நூலிழையில் தப்பிய மெய்சிலிர்க்கும் காட்சி வெளியாகி உள்ளது. செட்டிப்பாளையம்- பல்லடம் சாலையில் கட்டுப்பாடற்ற வேகத்தில், கனரக வாகனங்கள் செல்வதாக புகார்கள் உள்ளன. இந்நிலையில் அந்தச் சாலையின் ஓரம், பயணிகள் மூவர் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது வேகமாக வந்த கனரக வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதும் நிலைக்கு வந்து திரும்பியது. இதனால் பயணிகள் மூவரும் கழிவுநீர் வாய்க்காலில் குதித்து உயிர் தப்பினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை