தமிழ்நாடு

சாரபரமேஸ்வரர் கோவிலில் மழைவேண்டி வருண யாகம்...

கும்பகோணம் சாரபரமேஸ்வரர் கோவிலில் மழைவேண்டி வருண யாகம் நடைபெற்றது.

தந்தி டிவி

நடப்பு விகாரி ஆண்டில் நாடு முழுவதும் பருவ மழை பெய்ய,கோவில்களில் வருண யாகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் கும்பகோணம் மாவட்டம் திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வருண யாகம் நடைபெற்றது.யாகத்தில் வேத விற்பன்னர்கள் மந்திரங்களை முழங்கி வருண பகவானை வழிபட்டனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்