தமிழ்நாடு

வளம் பெறுமா நெல்லை?

நடப்பு பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பதுடன், மாவட்ட வளர்ச்சிக்கு புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என நெல்லை மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் 1790 ஆம் ஆண்டு நெல்லை, தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு 230 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தொழில் வளர்ச்சியில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

* நெல்லையில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும், பட்டப்படிப்பை முடிக்கும் இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு