தமிழ்நாடு

வளம் பெறுமா நெல்லை?

நடப்பு பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பதுடன், மாவட்ட வளர்ச்சிக்கு புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என நெல்லை மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் 1790 ஆம் ஆண்டு நெல்லை, தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு 230 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தொழில் வளர்ச்சியில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

* நெல்லையில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும், பட்டப்படிப்பை முடிக்கும் இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்