தமிழ்நாடு

அறுபடை வீடுகளில் முதன்மை பெற்ற திருப்பரங்குன்றம் சிறப்புகள்

முருகனின் அறுபடை வீடுகளில் முதலிடம் பெற்றதும், திருமணக் கோலத்தில் கந்தபெருமான் காட்சி தரும் திருப்பரங்குன்றம் கோயில் சிறப்புகள்

தந்தி டிவி

முருகப் பெருமானின் பெருமைகளை விளக்கும் தலங்களில் முதன்மை இடத்தை பிடித்திருக்கிறது திருப்பரங்குன்றம். மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றத்தில் இருக்கிறது இந்த முதல் படை வீடு.

இங்கு சுப்ரமணிய சுவாமியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான். சூரபத்மனை வதம் செய்த பிறகு திருப்பரங்குன்றத்திற்கு வந்த முருகனுக்கு தன் மகள் தெய்வானையை மணமுடித்து கொடுக்க விரும்புகிறார் இந்திரன். அவரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் முருகன் - தெய்வானை திருமணம் நடந்த தலம் இது என்கிறது கோயில் வரலாறு.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை