தமிழ்நாடு

புத்தாண்டையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு பூஜை...

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக திருத்தணி முருகன் கோயிலில் நள்ளிரவு 12 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

தந்தி டிவி

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக திருத்தணி முருகன் கோயிலில் நள்ளிரவு 12 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை தாயாருடன் யானை வாகனத்தில் எழுந்தருளி தங்க ஆபரணங்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை