தமிழ்நாடு

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் சரஸ்வதி விளாகம் கிராமத்தில் சரஸ்வதி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கோவிலில் சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது.

தந்தி டிவி

மயிலாடுதுறை மாவட்டம் சரஸ்வதி விளாகம் கிராமத்தில் சரஸ்வதி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கோவிலில் சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. கோவிலில் குழந்தைகள் கல்வியில் சிறக்க வித்யாரம்பம் செய்து வைக்கப்பட்டது. அப்போது குழந்தைகள் அரிசி மணிகளில் எழுத, அவர்களது நாவில் அர்ச்சகர் தேன் கொண்டு தமிழின் முதல் எழுத்தான 'அ' வை எழுதினார். பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு