தமிழ்நாடு

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம்...

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளது.

தந்தி டிவி

* எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான அரசாணை உச்சநீதிமன்ற உத்தரவின்படி வெளியிடப்பட்டுள்ளது.

* சிறப்பு நீதிமன்றத்துக்கு ரூ. 97 லட்சம் நிதி விடுவிப்பு, 17 ஊழியர்கள் நியமனம்.

* எம்.பி.,எம்.எல்.ஏக்கள் மீது மாவட்டங்களில் பதியப்பட்ட வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்படும்

* தமிழகத்தில் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீது 260-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவை

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை