தமிழ்நாடு

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம்...

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளது.

தந்தி டிவி

* எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான அரசாணை உச்சநீதிமன்ற உத்தரவின்படி வெளியிடப்பட்டுள்ளது.

* சிறப்பு நீதிமன்றத்துக்கு ரூ. 97 லட்சம் நிதி விடுவிப்பு, 17 ஊழியர்கள் நியமனம்.

* எம்.பி.,எம்.எல்.ஏக்கள் மீது மாவட்டங்களில் பதியப்பட்ட வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்படும்

* தமிழகத்தில் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீது 260-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்