தமிழ்நாடு

காசி மடம் - முப்பெரும் தேவிகளுக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காசி மடத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இன்று மதியம் நடைபெற்ற பூஜையில் அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகிய முப்பெரும் தேவிகளுக்கு, 16 வகையான வாசனாதி திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தந்தி டிவி

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காசி மடத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இன்று மதியம் நடைபெற்ற பூஜையில் அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகிய முப்பெரும் தேவிகளுக்கு, 16 வகையான வாசனாதி திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காசி மடத்து அதிபர் எஜமான் சுவாமிகள், மகா தீபாராதனை காண்பித்து, வழிபட்டார். மடத்தில் உள்ள அனைத்து பொருட்களும் சுத்தம் செய்யப்பட்டு, பூஜையில் வைக்கப் பட்டிருந்தன. இந்த நிகழ்வில், ஆலயப் பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை