தமிழ்நாடு

காசி மடம் - முப்பெரும் தேவிகளுக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காசி மடத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இன்று மதியம் நடைபெற்ற பூஜையில் அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகிய முப்பெரும் தேவிகளுக்கு, 16 வகையான வாசனாதி திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தந்தி டிவி

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காசி மடத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இன்று மதியம் நடைபெற்ற பூஜையில் அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகிய முப்பெரும் தேவிகளுக்கு, 16 வகையான வாசனாதி திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காசி மடத்து அதிபர் எஜமான் சுவாமிகள், மகா தீபாராதனை காண்பித்து, வழிபட்டார். மடத்தில் உள்ள அனைத்து பொருட்களும் சுத்தம் செய்யப்பட்டு, பூஜையில் வைக்கப் பட்டிருந்தன. இந்த நிகழ்வில், ஆலயப் பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி