தமிழ்நாடு

"பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வரும் திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்" - எஸ்.பி.பி. சரண்

பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வரும் திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்று அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வரும் திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்று அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சரண் இன்று புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து 4 நாட்களாக எஸ்.பி.பி. உடல்நிலை சீராக உள்ளதாகவும், உடல் நிலையில் நல்லமுன்னேற்றம் உள்ளதால் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்று அவர் கூறியுள்ளார். எனவே, மருத்துவமனையில் இருந்து விரைவில் எஸ்பிபி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு