தமிழ்நாடு

தமிழகத்திற்கு தேவையான நிதி வழங்க மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை - அமைச்சர் வேலுமணி

உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர்களிடம், அமைச்சர் வேலுமணி நேரில் வலியுறுத்தியுள்ளார்

தந்தி டிவி

டெல்லியில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமரை, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தனித்தனியாக சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் உடனிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான சுமார் மூன்றாயிரத்து 558 கோடி ரூபாய் நிலுவை தொகையை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர்கள் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி