தமிழ்நாடு

தமிழகத்திற்கு தேவையான நிதி வழங்க மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை - அமைச்சர் வேலுமணி

உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர்களிடம், அமைச்சர் வேலுமணி நேரில் வலியுறுத்தியுள்ளார்

தந்தி டிவி

டெல்லியில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமரை, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தனித்தனியாக சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் உடனிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான சுமார் மூன்றாயிரத்து 558 கோடி ரூபாய் நிலுவை தொகையை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர்கள் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்