தமிழ்நாடு

"இதை செய்தே தீருவேன்" - மக்கள் முன் அதிரடியாக பேசிய சௌமியா அன்புமணி

தந்தி டிவி

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சார்பில் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சௌமியா அன்புமணி காரிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கும்பாரஅள்ளி, கொள்ளுபட்டி, மாட்லாம்பட்டி மற்றும் பெரியாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் மேள தாளங்கள் முழங்க பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து மக்கள் முன் பேசிய அவர் தர்மபுரியை முதன்மை மாவட்டமாக்க முயற்சி எடுப்பேன் என உறுதியளித்தார்.

TNGovt | Ration Shop | "ஆக. 2.. தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும்.." வெளியான அதிமுக்கிய தகவல்

BREAKING || சர்ச்சை பேச்சு - உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் பரிந்துரை

BREAKING || 3 பள்ளி மாணவர்கள் திடீர் மாயம் - எங்கே சென்றார்கள்? ஷாக் தகவல்

Tiruppur Subramaniam |Kollywood | ஆதரவு இல்லை.." - திருப்பூர் சுப்பிரமணியம் அறிவிப்பால் பரபரப்பு

TN Assembly | "விரைவில் வெள்ளை அறிக்கை..." ஆரம்பிக்கும் போதே அதிரடி காட்டிய அமைச்சர் குமார்