தமிழ்நாடு

சௌந்தரராஜ பெருமாள் கோவில் ஆடித்தேரோட்டம் - குவிந்த பக்தர்கள்

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சௌந்தரராஜ பெருமாள் கோவில் ஆடித் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது.1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடித் திருவிழாவில், பெருமாள் வீதி உலா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தேரோட்டத்தில் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக முத்தங்கி சேவையில் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் தேரடி வீதிகளில் தேர் உலா வந்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை