தமிழ்நாடு

சௌந்தரராஜ பெருமாள் கோவில் ஆடித்தேரோட்டம் - குவிந்த பக்தர்கள்

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சௌந்தரராஜ பெருமாள் கோவில் ஆடித் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது.1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடித் திருவிழாவில், பெருமாள் வீதி உலா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தேரோட்டத்தில் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக முத்தங்கி சேவையில் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் தேரடி வீதிகளில் தேர் உலா வந்தது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்