தமிழ்நாடு

ஸ்டாலினிடம் தமிழக நிலையை குறித்து செல்போனில் கேட்டறிந்தார் சோனியா காந்தி

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.

தந்தி டிவி

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். தொலைபேசியில் ஸ்டாலினை தொடர்புகொண்ட சோனியா, ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார். பின்னர், இந்த பாதிப்பில் இருந்து இந்திய மக்கள் விரைவில் மீள்வார்கள் என இரு தலைவர்களும் தங்களது சிந்தனையை பகிர்ந்து கொண்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை