தமிழ்நாடு

ஸ்டாலினிடம் தமிழக நிலையை குறித்து செல்போனில் கேட்டறிந்தார் சோனியா காந்தி

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.

தந்தி டிவி

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். தொலைபேசியில் ஸ்டாலினை தொடர்புகொண்ட சோனியா, ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார். பின்னர், இந்த பாதிப்பில் இருந்து இந்திய மக்கள் விரைவில் மீள்வார்கள் என இரு தலைவர்களும் தங்களது சிந்தனையை பகிர்ந்து கொண்டனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்