தமிழ்நாடு

Aruppukottai Murder | தந்தையை கத்தியால் குத்த வந்த நபரை கொலை செய்த மகன்.. அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

மது போதையில் தந்தையை கத்தியால் குத்த வந்த நபரின் கத்தியை பிடிங்கி மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டை அருகே வெள்ளக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ், இவரது மகன் விக்னேஷ். இந்நிலையில் நாகராஜன் தனது நண்பரான முத்துக்குமார் என்பவருடன் சேர்ந்து வீட்டில் மது அருந்திய போது இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு முத்துகுமார் நாகராஜனை கத்தியல் குத்த முயன்றுள்ளார். இதனையடுத்து சத்தம் கேட்டு வந்த விக்னேஷ் முத்துகுமார் கத்தியை பிடிங்கி அவரை கழுத்தில் குத்தியதில் முத்துகுமார் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். இந்த சம்வம் குறித்து அறிந்த போலீசார் விக்னேஷை கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை