தமிழ்நாடு

சித்தியை கொடூரமாக கொன்ற மகன் - அதிர்ச்சி காரணம்

தந்தி டிவி

காஞ்சிபுரம் அருகே ஏரிக்கரை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதில் ஏற்பட்ட தகராறில் சித்தியை கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான சுப்பிரமணி மற்றும் துளசிராமன் ஆகிய இருவருக்கும் ஏரிக்கரை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதில் துளசிராமன் மனைவி சுமதிக்கும், சுப்ரமணியனின் மகனான துரைக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் துரை வீட்டிலிருந்த கத்தியால் சுமதியை சரமாரியாக வெட்டி சாய்த்து அங்கிருந்து தப்பி சென்று உள்ளார். சுமதியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஏரி புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதில் ஏற்பட்ட வாய்த்தகராறு கொலையாக முடிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்