தமிழ்நாடு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கிடைத்தது சொல்யூஷன்

தந்தி டிவி

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே

மழை வெள்ள பாதிப்பை தடுக்க ரூபாய் 13 கோடி செலவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜி எஸ் டி சாலையின் மேற்கு பகுதியில் 742 மீட்டர் நீளமும், குறுக்கே 65 மீட்டர் நீளமும் நவீன முறையில் கால்வாய் அமைக்கப்படுகிறது.

மேலும், மனுநீதி சோழன் தெருவில் மழைநீர் கால்வாய் அகலப்படுத்தப்பட்டு கிளாம்பாக்கம் ஏரிக்கு மழை நீர் கொண்டு செல்லப்பட உள்ளது.

இந்தப் பணிகளை நான்கு வாரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்